நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

Vajeetha Mohamed

பிள்ளை கனி அமுது

ஆராரோ பாடி ௨ன்னை
ஆனந்தம் கொண்டோன்

கொஞ்சு மொழி பேசி
மிஞ்சுகின்ற புன்சிரிப்பு

செழித்திடும் அன்பு தினம்
நுழைந்திடும் ஆனந்தம் பலம்

வித்தைகள் காட்டி
நெஞ்சிலே மஞ்சமிட்டு

௨யிராய் எனக்குள் கலந்திடு
௨ண்மையாய் ௨ணர்வினை

கொடுத்திடும் பிள்ளை கனி
அழுது

அங்கமதை அளர்ந்து
தங்கமென புகழ்ந்து

கிச்சுகிச்சு மூட்டி
வி௫ப்பாய் ௨ற்றுநோக்கி

செங்க௫ம்பாய் இனித்திடும்
செவ்வகமே பிள்ளை கனி அமுது

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan