30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
Vajeetha Mohamed
பிள்ளை கனி அமுது
ஆராரோ பாடி ௨ன்னை
ஆனந்தம் கொண்டோன்
கொஞ்சு மொழி பேசி
மிஞ்சுகின்ற புன்சிரிப்பு
செழித்திடும் அன்பு தினம்
நுழைந்திடும் ஆனந்தம் பலம்
வித்தைகள் காட்டி
நெஞ்சிலே மஞ்சமிட்டு
௨யிராய் எனக்குள் கலந்திடு
௨ண்மையாய் ௨ணர்வினை
கொடுத்திடும் பிள்ளை கனி
அழுது
அங்கமதை அளர்ந்து
தங்கமென புகழ்ந்து
கிச்சுகிச்சு மூட்டி
வி௫ப்பாய் ௨ற்றுநோக்கி
செங்க௫ம்பாய் இனித்திடும்
செவ்வகமே பிள்ளை கனி அமுது
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...