09
Apr
நேவிஸ் பிலிப் கவி இல (589)
விஞ்ஞானம் அறியா காலமதில்
இயற்கையோடிணைந்த வாழ்வில்
விளைந்த காய் கனிகளை...
09
Apr
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
-
By
- 0 comments
இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும்...
09
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……
-
By
- 0 comments
இரா விஜயகௌரி
இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில்
இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு
காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி
உள்துளைபுகுந்து...
சர்வேஸ்வரி சிவருபன்
காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய்..!
காற்றாலையசைகின்றது
காணங்கள் இசைக்கின்றது
காலத்தால் அழியாத சரிதைகளும் துலங்குகின்றது
உடனுக்குடன் உரிமையுடன்
உணர்வலையை மீட்டுகின்றாய்
உன்னதத் தொகுப்புக்களை பரப்பவும் வருகிறதே
காதினிலே கேட்டாலும்
கனிந்திடுமே மனமென்றும்
காசினியெங்குமே விரிந்தும் பரந்தும்
நின்றிசைக்குமே
சோம்பலையும் அகற்றுகின்றாய்
கவலைகளையும் தீர்த்தும் நிற்க்கின்றாயே
சோலைவனத்து வண்டினம்போல் ரீங்காரம் இடுகின்றாய்
தொழில் நுற்பச் சாதனையில் நீயுமோர்
தோழமையே
தேடியுன்னை வைத்திருந்தால்
நாளும்சேய்தி சொல்லிடுவாய்
காற்றின் வழி மொழியாளே வாழ்வினிக்க நின்றாயடி
கவிஞர்
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...