28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கமலா ஜெயபாலன்
பங்குனி
மாசிப் பனியும் மூசிப் பெய்து
தூசிகள் போக்கி தொடங்கும் பங்குனி
பங்குனி என்றால் பரவசம் தானே
மங்கள நாட்கள் மகிழ்வுடன் வருமே
மண்ணில் முகுழும் மொட்டுக்கள் மலரும்
கண்ணில் தெரியும் கருவண்டுச் சுற்று
பண்ணாய் பாடிப் பரவச மூட்டும்
விச்ணில் பறவைகள் வேகமாய் வட்டமிடும்
திருமணம் என்ற தெவிட்டாத செல்வம்
ஒருவரை ஒருவர் உயிருடன் பிணைத்து
மணமும் முடித்து மாங்கல்யம் பெற்று
கணமெனும் பிரியாக் காதலர் ஆவர்
புதுமனை புகுதல் பூப்பு நீராட்டு
எதுவென் றாலும் இம்மாதம் நடக்கும்
பொங்கும் மனமும் பங்குனித் திங்களால்
பங்குனி என்றால் பரவசம் தானே
கமலா ஜெயபாலன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...