பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

பணம்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-31
09-04-2024

பணம்

பணம் கண்டு பூமி சுழலவில்லை
பாசம் கொண்டு நீ நடந்திடு
மனமுவந்து அள்ளிவழங்கிடு
மாற்றாரை உறவாய்ப் புரிந்திடு

அன்பான உறவையும் தந்திடும்
அள்ளிப் பகையையும் கொட்டிடும்
தூக்கியும் தாங்கியும் கொண்டாடும்
அதர பாதாளத்தில் தள்ளிவிடும்

பகிர்ந்த பணத்தில் பாசம் நிலைக்கும்
சேர்ந்த பணத்தால் சாதி ஜெயிக்கும்
பணம் கொண்டு விலைபேசும் மானிடனே
இனம் கண்டு வாங்கிடு நிம்மதியினை

உணவின்றி வாழும் மக்களுக்கு உதவு
ஏழை, பணக்காரன் ஏனிந்த வகையாம்
ஏடெடு படித்து நீ உலகினை மாற்று. பணம்மட்டும் வாழ்வில்லை புகட்டிடு நீயும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading