பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

பூக்களின் வசந்தம்

பூக்களின் வசந்தம்

வசந்த காலம் இன்பம் பொங்கும்
வகை வகையாய் பூக்கள் பூத்துச் சொரியும்

மிகையாகவும் கொள்ளை அழகும் பேருமே

பூக்களின் வாசம் புது வசந்தத்தை வீசவைக்கும்

நன்மையோ தீமையோ வேறுபாடும் இல்லையே பூவிற்கு

இறைவன் பாதத்தில் இறைஞ்சுவதும் பூவே

மங்கையர்கள் கொண்டையிலே மலர்வதுவும் பூவே

மணமாலை சூடவும் மார்பினிலே ஆடுமே

மானிலத்தில் நீயும் இல்லையெனில் மலர்வும் இல்லையே

காலத்திலே வசந்தமாகக் காரிகையே வலம்வருவாய்

பூஜிக்க வேண்டியவளே புனிதம் நிறைந்த மலரும் நீயே

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading