” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தீதும் நன்றும்

அபி அபிஷா.

தீதும் நன்றும்
இல 22

மற்றவர்கள் மேல் அன்பு
காட்டுபவர்கள் நல்லவர்கள்

மனிதரிலும் பிற உயிர்களிலும்
கருணையாக இருப்பவர்கள் மிக நல்லவர்கள்

கஷ்டப்பட்டவர்கள் எம்மிடம் வந்து
உணவு கேட்கும் போது
இல்லை என்று சொல்வோமாயின்
நாம் தீயவர்களே

மற்றவர்களுக்கு உதவி செய்து அக்கறையாக வாழ்பவர் நல்லவரே

நல்லவர்களுக்கே கடவள் உதவி செய்வார்

நல்லவருக்கு உலகம் முழுதும்
நண்பர்.பகைவர் என்று இருக்க மாட்டார்கள்

-அபி அபிஷா.

Nada Mohan
Author: Nada Mohan