06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
கவிதை இலக்கம் 14
அந்தாதி
இயலோடு இசைந்தாடும் தென்றலே
தென்றலில் கைக்கோர்க்கும் வாசமே
வாசத்தில் வண்டார்க்கும் தென்றலே
தென்றலில் தாலாட்டும் இயற்கையே
இயற்கையை தொழுதேகும் வாழ்க்கையே
வாழ்க்கையை வாழ்ந்திட வாழ்வதே இயற்கை
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.