வசந்தா ஜெகதீசன்

எழிலே உலகே...

உருளும் உலகே..
வளர்ச்சியின் பாதை வரலாறு
வகை வகை மாற்றத்தில் பல ஏடு
வரம்பென அணையிடும்
தொழில்நுட்பம்
வற்றாத சுரங்கத்தின் புது நுட்பம்

எத்தனை அருவிகள் இணைந்தோடும்
இணையத்தின் சமுத்திரம் சான்றாகும்
இனிவரும் காலத்தின் இணைவிற்குள்
மனிதத்தின் செயல்நிலை குறைவாகும்
இயக்கமே இயந்திரமயமாகும்
வியக்கும் புரட்சியின் எழில் உலகே
விந்தை நிறைந்தெழும் உன் மகிழ்வில்
மொழிவளப் புரட்சியும் பேரழகே
முழுமை உலகையும்
ஒர்குடைக்குள்
நிலைத்துயர் பேறே பெரும் வளமே.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading