30
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
30-10-2025
நேசக் கயிறு அறுந்து
நின்றதா ஓரிடத்தில்?
பாச வலையினுள் சிக்கி
பழகிய வாழ்வு...
30
Oct
” துறவு பூண்ட உறவுகள் “
ரஜனி அன்ரன் ((B.A) “ துறவு பூண்ட உறவுகள் “ ...
30
Oct
துறவு பூண்ட உறவுகள்
-
By
- 0 comments
துறவு பூண்ட உறவுகள்...விண்ணவன் - குமுழமுனை (25)
*~***~*
கண்களில் கண்ணீர்
வழிகிறது - நெஞ்சமோ
ஆறுதல்தேட...
மலையின் விந்தை
நகுலா சிவநாதன்
மலையின் விந்தை
மலையின் விந்தை கண்டு கண்டு
மாட்சி யெனக்குள் உதிக்கிறதே!
நிலையில் ஊற்றாய் நிதமும் அருவி
நிற்கும் பெருமை அறிவீரோ
கலையில் இறைவன் படிமம் உருவாய்
கடைந்து எடுக்கும் மலையின்கல்
சிலையை வடிக்கும் சிப்பி காணும்
சிறப்புக் கல்லும் மலையிலன்றோ!!
அருவி பாயும் அழகு தோற்றம்
அகத்தை மயக்கி யிழுத்திடுமே!
உருகி வீழும் வெள்ளப் பெருகி
ஓடி மனத்தில் பாய்கிறது!
துருவித் எழுமே சிந்தை கண்டு
துாணாய் நிற்கும் மலையையெண்ணிக்
கருவி யாகக் கல்லைக் கண்ட
காலம் அன்றோ கற்காலம்!
நகுலா சிவநாதன் 1767
Author: Nada Mohan
28
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-10-2025
ஓயாமல் சுழலும் கோளம்
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி...
27
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூமி....
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி...
27
Oct
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_208
"பூமி"
சுற்றும் பூமி
சுழலும் பூமி
பூ கோளம்
யார் போட்ட கோலம்!
அம்மா என்னை
சுமந்தாள் கண்ணியமாய்
கருணை...