21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
எதற்கு ?
ராணி சம்பந்தர்
13.06.24
ஆக்கம் 320
எதற்கு
விண்ணிலே வினோதம்
ஆன வீரமெதற்கு
மண்ணிலே மகிழ்வுடன்
வாழ்வதற்கு
கண்ணில் காணும் காட்சி எதற்கு
அண்ணாந்தவுடன்
ஆனந்தமாவதற்கு
துன்பந்தரும் அன்றாட
செயலோ தூர விலகிடும் உள்ளமதை
அரவணைப்பதற்கு
இறைவன் தந்த கரம்
எதற்கெனில் இயன்ற வரை துதிப்பதற்கு
ஆழப் பதிந்த கால்களோ
கோழையின்றி நிமிர்ந்து நிற்பதற்கே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...