13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
எல்லாளன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 270——நடிப்பு
ஆளுவோர் யார் என்ற தேர்தல்
ஐந்தாண்டுக் ஒருமுறை
தேர்வில்
வாழ் இடம் இதில் எம்முள்
ஒருத்தி
தொழில்கட்சி போட்டியில்
இருத்தி.
அவர்களின் கட்சியோ
வேறு
ஆனாலும் இனமென்ற
வீறு
இருப்பவர் நண்பர் எம்
பா.உ
இவரை எதிர்பவர் என் ஊர்
நாடு
வீடு வீடாய் துண்டை
போடு
வந்து சந்திக்க வா என்
ணோடு
போடுறார் தொலை செய்தி
அழைப்பு
போக கால் ஏவாது நானோ
தவிப்பு
நடிப்பதே ஒரேஒரு
மார்க்கம்
நானோ விடுப்பில் சுகவீன
சாக்கில்
மிடுக்குடன் என் நாட்டை
ஆண்டார்
மீள நம் நேரம் அவர் மண்
ஆள்வோம்
-எல்லாளன்
லண்டன்-
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...