05
Jun
நகுலா சிவநாதன்
தாயுமானவர்
தாயுமானவர் அப்பா தந்தையானவர்
சோதியானவர் அப்பா
சொந்தம் நீங்கள் தான் அப்பா
நீதியாவர் அப்பா நிச்சயம்...
04
Jun
“தாயுமானவர்..”
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
எல்லாளன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 270——நடிப்பு
ஆளுவோர் யார் என்ற தேர்தல்
ஐந்தாண்டுக் ஒருமுறை
தேர்வில்
வாழ் இடம் இதில் எம்முள்
ஒருத்தி
தொழில்கட்சி போட்டியில்
இருத்தி.
அவர்களின் கட்சியோ
வேறு
ஆனாலும் இனமென்ற
வீறு
இருப்பவர் நண்பர் எம்
பா.உ
இவரை எதிர்பவர் என் ஊர்
நாடு
வீடு வீடாய் துண்டை
போடு
வந்து சந்திக்க வா என்
ணோடு
போடுறார் தொலை செய்தி
அழைப்பு
போக கால் ஏவாது நானோ
தவிப்பு
நடிப்பதே ஒரேஒரு
மார்க்கம்
நானோ விடுப்பில் சுகவீன
சாக்கில்
மிடுக்குடன் என் நாட்டை
ஆண்டார்
மீள நம் நேரம் அவர் மண்
ஆள்வோம்
-எல்லாளன்
லண்டன்-

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...