பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ஷர்ளா தரன்

விருப்பத்தில் ஒரு தலைப்பு
விரும்பி எழுத ஒரு வாய்ப்பு
கரும்பாய் கவிதை ஒன்று வடிக்க
காலத்தை கணக்கிட்டு காத்திருந்தேன்

வேலைப்பழு வேகம் கொடுத்ததால்
காலக்கணக்கு தப்பாயிற்று
கவிதைக்கான நேரமோ
கரையை தொட்டுவிட்டது
கனிந்திருக்க வேண்டிய கரும்பு
வெதும்பி நிற்குது் என்
விருப்பு கவியாய்…..
விரும்பி் எழுத முடியாமல்

திரிந்து திரிந்து களைத்த
என் கால்கள்
ஓய்ந்து ஒரு சில மணிநேரம் இருக்க
பாய்ந்து ஓடி வந்து
பாமுகம் பார்க்கும் நேரமிது
பல வகை கவி கேட்கும் தருணமிது

ஷர்ளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading