15
Oct
நேவிஸ் பிலிப் கவி இல(509
படைப்புக்கள் அனைத்தும்
இறைவனின் கொடையாகும்
இன்பம் தரும் இயற்கையோ
மனித வாழ்வின்...
15
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையை…
-
By
- 0 comments
கவிதை: 24
விண்ணவன் - குமுழமுனை
இயற்கை வரமே இதுவும் கொடையை....
*~***~*
பல எதிர் பார்ப்புகளின்
மத்தியிலே பல...
15
Oct
இயற்கைவரமே இதுவும்கொடையே
-
By
- 0 comments
VajeethaMohamed
அ௫ள்பெற்ற ஆனந்தம்
அனைத்து ௨யிர்களுக்கும் ஆதாரம்
திரிவுகொள்ளும் ௨ம்செயல்
திவ்வியம் அள்ளும் அமல்
விந்தையோடு விளையாடும் அரம்
வியப்போடு பார்கவைக்கும்...
திருமதி செ.தெய்வேதிரமூர்த்தி
வணக்கம் அண்ணா.
விருப்பத் தலைப்பு:-
வெய்யோனே சீற்றமும் ஏனோ?…
அறுசீர் விருத்தம்
சீர் வரையறை..
விளம் விளம் காய்
விளம் விளம் காய்..
சூரியோய் கொட்டிநீ சூழ்நெருப்பைச்
சோகமும் தந்திட எண்ணியதேன்
பாரிடை மாந்தருன் பயிலரங்கா
பண்பினை விற்றதன் பாதகமா
மாரியள் செய்தநற் கொடையனைத்தும்
மண்மகள் வீட்டினுள் வைத்தனளே
வேரிடை ஓடியென் தேடுகிறாய்
வெம்பியே பூந்தளிர் வாடுதுபார்
காரிருள் ஆயினும் கனலகற்றாக்
காவியச் சாதனை போற்றுகின்றோம்
வாரியே தந்தெமை வறுத்தெடுக்க
வல்லமை தந்ததார் சூரியரே
பாரியைப் போலொரு எண்ணமிதோ
பார்த்திடப் பல்கதிர் பாய்ச்சுகின்றீர்
கூரிய வெம்மைகண் டோடுகின்றார்
கூட்டினுள் குஞ்சுகள் பாவமன்றோ!
திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...