04
Jun
“தாயுமானவர்..”
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
வெற்றிப் பயணம்
**********************
வெற்றிப் பயணம் விளம்பரம் ஆகுது
வழிகள் எல்லாம் ஊழல் பிடிபடுகுது
மதுபான கடைகளின் பட்டியல் படமாகுது
கட்சிகளின் வேடம் காட்சிகளாய் கலையுது
மக்களின் மனங்களோ ஏமாற்றத்தில் தவிக்குது
முதல்வனாய் காண்கிறோம் முழுவதும் மாறுமா?
தமிழினம் மீண்டும் மீண்டும் ஏமாறுமா?
நன்றி வணக்கம் 🙏🙏🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.