04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
சக்தி சிறீனிசங்கர்
வணக்கம்
சந்தம் சித்தும் சந்திப்பு
கவித் தலைப்பு
வெற்றிப் பயணம்
**********************
முயன்று அடையும் தாகம்
வெற்றி வேண்டும் என்ற நோக்கம்
முண்டித்தள்ளி முன்னேற்றி
முதன்மைப் படியில் ஏற்றும்!
திடமனது ஒன்றே போதும்
தடங்கல்கள் எது வந்த போதும்
தளராது உறுதிகொள்ள வேண்டும்!
நினைத்ததும் ஜெயித்தவர் எவருமில்லை
முனைப்புடன் விடாமுயற்சி செய்து
நிச்சயம் நம்பிக்கை மனதில் வைக்க
நல்ல வெற்றியைப் பெற்றிடலாம்!
போராட்டம் எத்தனை வந்தாலென்ன
சவால்கள் எத்தனை வந்தாலென்ன
சாதிக்கவேண்டும் என்ற உத்வேகம் இருக்கையில்
வெற்றிக்கனி பறித்திடலாம்!
எதிர்ப்பவர் எவராய் ஒருவராய் நின்றாலும்
எதிரியின் பலம் அறியவேண்டியது அவசியம்
எதிரியை வென்றெடுக்க அல்ல
உனை நீயே வென்றெடுக்க!
நன்றி வணக்கம்!

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...