04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
ஜெயம் தங்கராஜா
ச.சி.ச
வெற்றிப்பயணம்
தொட்டுவிடும் தொலைவில் உள்ளது வெற்றி
விட்டுவிடவில்லை முயற்சியை தொடர்கின்றேன் பற்றி
விரும்பியே பயணிப்பதால் பாதை எளிதானது
உறுதியின் பின்பற்றலால் முடிவும் தெளிவானது
தோல்வியை புரிந்துகொண்டேன் வெற்றிக்கு எதிரானதல்ல
வாழ்க்கையின் படிகளிலே தெரிந்துகொண்டேனதை மெல்ல
தளராத இதயம் முடியாததென்று இல்லையெதுவும்
விழவைத்தாலுமந்த விதியும் தூக்கிவிடும் அதுவும்
அச்சமென்ன அச்சம் ஆபத்தையும் சந்திப்பேன்
உச்சத்தை அடைந்திடினும் ஏற்றியவரை சிந்திப்பேன்
இஸ்டப்பட்டு கொண்டதனால் அதிஸ்டமான காலம்
கஸ்டங்களின் கரைதாண்டி ஜெயித்ததிந்த கோலம்
தடைகளை அகற்றியிங்கே நகர்கின்றது வெற்றிப்பயணம்
படைத்துக்கொண்டே நாட்களுக்குள் அடைந்துகொண்டேன் பயனும்
உழைத்தபடி வாழ்வதனால் நானொரு வெற்றியாளன்
உலகத்து உன்னதராம் தொழிலாளிகளின் தோழன்
ஜெயம்
01-10-2024

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...