04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
வெற்றிப் பயணம்
————
வீழுந்தால் எழும்பித்தான் ஆகவேண்டும்
தொடங்கினால் முடித்தே தீரவேண்டும்
பழுத்தால் பழம் சாப்பிடத்தான் வேண்டும்
புளித்தாலும் கறிக்கு புளிவிடத்தான் வேண்டும்
பிறந்தால் வாழ்க்கையில்
பயணிக்க வேண்டும்
ஆயுள் முடிந்தால் உடலைவிட்டு உயிர் போகவேண்டும்
இங்கே பிறந்தோம் வாழ்ந்தோம்
இறப்போம் இதுவும்
வெற்றிப் பயணம் தானே
போகும் பாதையில் கல்லும் முள்ளும்
போகவேண்டிய இடம் செல்ல
என்ன செய்யலாம்
பாதை சீராக்கி விட்டு செல்வதா
பாதை மாற்றி போவது நல்லதா
பயணத்தை எப்படி வெற்றியாக்கலாம்
இதுபோல பல சிந்தனையில்
யோசித்தே காலநேர விரயம்
கரும்ம் பல சிரம்ம்
சேரும் வழியும் முடக்கம்
முயன்று செயல்படு
வெற்றிப் பயணம் உதயம்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...