29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 284
29/10/2024 செவ்வாய்
“ சலவை”
—————
அழுக்குப் போக்கிடும் சலவை!
அகிலத்தில் வேண்டும் சலவை!
இழுக்கு போக்கிடவும் சலவை!
இதயம் வெளுத்திடவும் சலவை!
துணிக்கு மட்டுமல்ல சலவை!
துஷ்டர்க்கும் வேணும் சலவை!
பணிகள் மேலோங்கச் சலவை!
பாங்காய் மிளிர்ந்திட சலவை!
பணம் வெள்ளையாக்க சலவை;
படித்தவரும் செய்வாரிச் சலவை!
குணத்தை மேலாக்கச் சலவை;
கொடுப்பர் ஞானிகளிச் சலவை!
மூளைக்கு செய்திடும் சலவை,
முனைப்புக் காட்டிடும் சலவை!
ஆளுக்காள் செய்யும் சலவை,
அதிகார மோகத்தின் சலவை!
வெளுத்தது யாவும் வெள்ளையா!
விளங்கிட மனமதும் இல்லையா!
அழுத்தியும் அடங்கா எல்லையா!
அதற்கும் அதிகார தொல்லையா!
நன்றி
“மதிமகன்”

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...