21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
பண்டிகை வந்தாலே 686
Selvi Nithianandan
பண்டிகை வந்தாலே
பண்டிகை வந்தாலே
பணமும் செலவாகும்
பற்பல கடைகளாலே
பசாரும் வழிந்தோடும்
ஆடைகள். விலைகள்
அதிரடி குறைப்பாகும்
ஜாடையாய் பழையதும்
தள்ளுடி விற்பனையாகும்
வாழ்த்து பலகாரம்
வாசலில் வரவேற்கும்
வாசனை திரவியமும
வாஞ்சையா மணக்கும்
மனிதமாய் இணைந்து
மகிழ்வாய் கொண்டாடி
புனிதமாய் அனுசரித்து
புவனத்தில் நிலைபெறவே
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...