28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
———-
அழியாத கோலங்கள்
————
கோலங்கள் போடுங்கள்
மாக்கோலங்கள் அழகு
எறும்புகளுக்கு விருந்து
என்றுமே கரும்பு
மெல்லினப் பாவை
போட்ட கோலங்கள்
மழையில் நனைந்து
கரைந்து வட்டது
நல்லின மனதில்
நடத்தும் போராட்டம்
வலிதென உள்ளத்தில்
அழியாத கோலங்கள்
எண்ணப்பறவைகள் சிறகடிக்க
வேடனுருவில் வந்து
சிறகொடிக்க
வண்ணக் கனவான
அழகிய கோலங்கள்
சின்னாபின்னமாகி
அழிந்ததும் ஏனோ
கற்பனையில் போட்ட கோலங்கள்
நிஐமாக வேண்டி
கண்ட கனவுகள் நனவானது
அழியாத கோலங்களாய்
அடிமனதில்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...