பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

மாதவமே உந்தனை

சுமித்ரா தேவி

கவிதையின் தலைப்பு
மாதவமே உந்தனை
பகலவனுக்கு இணையாக
பாரினில் இருந்து சென்றீரோ
கார்முகில் களைத்தெழுந்து
கதீர்வீச காற்றோடுசென்றீரோ
மண்மிசைநாம் வாழ
மரணத்தை சுமந்தீரோ
தமிழ் இனிக்க நீங்களும் எம்மை
தவிக்கவிட்டு சென்றீரோ
மண்ணை விட்டு சென்றாலும் எம்
மனதை விட்டுசெல்லாத வீரர்களே
நெஞ்சை நிமிர்த்திபோர் புரிந்த உங்கள்
நெஞ்சம் தான் மறக்குமோ….
மோ.சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading