30				
				
					Oct				
			
				
						சிவதர்சனி இராகவன் 
வியாழன் கவி 2233!!
துறவு பூண்ட உறவுகள்..
உறவாகி உளம் நாடி
உயிர் கூடிப்...					
				
														
													
				
					30				
				
					Oct				
			
				துறவு பூண்ட உறவுகள் 75
						ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 
30-10-2025
நேசக் கயிறு அறுந்து
நின்றதா ஓரிடத்தில்?
பாச வலையினுள் சிக்கி
பழகிய வாழ்வு...					
				
														
													
				
					30				
				
					Oct				
			
				” துறவு பூண்ட உறவுகள் “
						ரஜனி அன்ரன் ((B.A) “ துறவு பூண்ட உறவுகள் “  ...					
				
														
													எழுகைக்காய் ஓர் ஆண்டே..
					சிவதர்சனி இராகவன்				
				எழுகைக்காய் ஓர் ஆண்டே..(2083)
விழுகையின் வீரியம் சட்டென அகல
எழுகையின் சீரியம் பட்டென விரிய
அழுகையின் காரியம் மெல்லென சரிய
நெகிழுதல் மட்டுமே நமக்கெனப் பதியும்
உயருதல் நமக்கெனப் பதியமிட
உணர்வொடு பாமுகக் கவிக்களம்
பயனொடு பலனிடப் பலமுக தரிசனம்
இயன்றிட உழைத்திட உலகே மகிழும்..
எழுதிட முழுமையும் எண்ணிய நிலைக்க
வழுவின்றி வலியின்றி வழுயுண்டு பாரீர்
தழுவிடும் கரங்களும் தகைமையொடு
உலவிடும் விண்மதி எழிலது உனதென..
வெற்றி நமதே வேளை இதுவே
கற்றிட ஊறும் அறிவும் இங்கே
பெற்றிடப் புதையல் இனிதே
கவியது களமிது கரமது பதியுமே..
 
				Author: Nada Mohan
				
					30				
				
					Oct				
			
				
- 
												By
		
					
- 0 comments
						ராணி சம்பந்தர்
உயிரூட்டும் உருவங்கள்
பயிரூட்ட நீர் ஊற்றியே
வளர்த்திட்டது போலவே
வாழ்வுப் போராட்டமதில்
சாதித்திடவே பிறந்தோர்
பணி செய்வதே தியாகம்
பூரிப்பூட்டும்...					
				
														
													
				
					28				
				
					Oct				
			
				
						ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 
28-10-2025
ஓயாமல் சுழலும் கோளம் 
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி...					
				
														
													
				
					27				
				
					Oct				
			
				
- 
												By
		
					
- 0 comments
						வசந்தா ஜெகதீசன்
பூமி....
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி...					
				
														
													 
	 
	 
															 
															 
															 
		
		 
		
		 
											 
											 
											