28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
புத்தாண்டில் புதுயுகம் படைப்போம்
சிவருபன் சர்வேஸ்வரி
புத்தாண்டில் புதுயுகம் படைப்போம்
புகழ்மாலை தனைச்சூடி புகழேந்தியும் வருவாய் //
கமிழ்மணம் வீசிடக் கலையோடு அருள்வாய் //
இயலோடு புதுயுகம் இசைத்திடும் நாளில் //
கனவுகள் மெய்ப்படக் காலத்தில் உயர்ந்திடுவாய் //_
நனவாக நாமும் நடைபயில வேண்டும் /_
வளர்மதியாய் ஓங்கியே வாகைசூட வருவாய் //
பாரோங்க வந்தவளே பைங்கிளியே பாராய் //
சீரோங்கும் நன்னாளில் சிறப்புகளும் கூடும் //
தேரோடும் வீதியிலே செல்வங்கள் தேங்கும் //
பூவோடு நார்சேரப் புனிதமும் பேசும் //
புதுயுகம் படைப்போம் பண்புடமை காப்போம் //
கனிந்துவிழும் போதினிலே முக்கனியும் சிறக்கும் //
முத்தமிழும் முழங்கும் முகம்மலர்ந்தே நிற்க //
எத்திசையும் ஒலிக்கட்டும் ஏழிசைக் கீதமாய் _//
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...