04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
போனும் போராட்டமும்
இரா.விஜயகௌரி
தொலைபேசி இல்லாத துளிகளெல்லாம்
அலைபாயும் எண்ணத்தின் உரசல்களில்
திசைமாறும் தேடல்களின் பயணங்களாய்
பயன் வேண்டி பயன்ற்றும் போவதுண்டு
உதயத்தை உணர்வோடு செப்பி எழும்
உன்னிப்பாய் பலர்சேதி காது தரும்
சில வேளை சினத்தெழுந்து பேசவைத்து
பொருளற்ற பொழுதுக்கும் வழி சமைக்கும்
வலைக்குள்ளே சிக்கி எழும் மீனாகுவோம்
அகப்பட்டால் விடுதலைக்கே வழியில்லையே
தொலைந்தாலோ இழப்புக்கு ஈடில்லையே
எதற்காக என்றெண்ண புரிதல் இல்லை
நல்லவைக்கும் தீயவைக்கும் கருவாகுதே
நாணி எழும் பொழுதுகட்கும் வித்தாகுமே
இளையவர் கை இழைவதெல்லாம் சுழற்சி கொள்ள
உதயத்துள் பின்னியெழும் மாயவலைதான்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...