28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ஜெயம் தங்கராஜா
சசிச
சிறுமை கண்டு பொங்குவாய்
பொங்குவாய் சிறுமைப்படுத்தும் கொடுமையை கண்டு
எங்குமே சமநீதி கிடைக்கட்டும் என்று
ஆழ்வோரின் அதிகாரம் இனியும் வேண்டாம்
தாழ்வோரில்லாத நிலம் அமைந்திட வேண்டும்
எளியோரை வலியோர் அடக்குவதை தடுப்பாய்
இழிவானவர்க்கு தக்க பதிலடி கொடுப்பாய்
வீட்டுக்குள்ளே பூனையாக இன்னுமேன் அடக்கம்
காட்டுப்புலியாகி சீறினாலே உரிமைகள் கிடைக்கும்
சமத்துவம் சகோதரத்துவம் தழைத்திட வேண்டும்
சமயமோ சாதியோ வேறுபடுத்தாது மீண்டும்
பிரித்துவைத்து பார்த்திடும் பாழான எண்ணம்
சரியானால் மனிதருள் மாற்றங்கள் திண்ணம்
பார் யாரெல்லாம் இதற்குள் மாட்டுவது
வேரூன்றிய பழக்கத்தை எதைக்கொண்டு மாற்றுவது
விடுதலையடைந்திட தொடங்குவாய் போராட்டத்தை இப்போதே
அடுத்த தலைமுறையாவது தப்பிப்பிழைக்கும் அப்போதே
ஜெயம்
12-01-25
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...