22
Apr
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
22
Apr
பண்படுமோ பண்பாடு 759 23.04.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
பண்படுமோ பண்பாடு
மண்ணிலே பண்பாட்டால்
பலருக்கு வேதனை
பகுத்தறிவு தொலைத்து
பணமழிக்கும் போதனை
பள்ளியில்...
16
Apr
வீட்டின் காவலன் நாய்
-
By
- 0 comments
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
ஜெயம் தங்கராஜா
சசிச
கவி அழகு
கருவொன்றை கவி புனைய எடுத்து
உருவாக்கி வார்த்தைகளை சந்தங்களைத் தொடுத்து
உளத்தோடு பேசுகின்ற பாவொன்றின் வடிப்பு
உலகத்தில் அதுவன்றோ அழகான படைப்பு
அற்புதமாய் வரியமைத்து மொழி விளையாட்டு
சொற்றொடரில் கொப்பளிக்கும் கற்பனையின் கூட்டு
கவியெல்லாம் அழகாகும் புதுமைகளை சிந்திவிட
செவிநுழைந்து நெஞ்சைத்தொடும் வாசிப்பதை கேட்டுவிட
பாரதியார் கவிகளெல்லாம் கொண்டதென்ன எழில்
காரணம் அவருக்கு கவியெழுதுவதே தொழில்
வனப்பான கவிதைகளும் சிந்தையிலே தேங்கும்
கணக்கில்லா இரசிகர்களை ஈர்ப்பாலே உள்வாங்கும்
ஜெயம்
24-01-2025
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...