நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் (703)

Selvi Nithianandan

நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால்

நினைப்பது நடப்பது
நிஜத்திலே சிலருக்கே
நினைனயாது வருவது
நித்திலத்தில் பலருக்கே

நல்லதாய் வந்துவிட்டால்
நல்உள்ளம் பறைசாற்றும்
நன்மை தீமையானால்
நன்றியிலாகுறைகூறும்

நினைத்ததே நடந்தால்
நன்றிபகரும் அகமும்
நூற்றுக்கு நூறுதடவை
இறைவனுக்கே வாழ்துரைக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading