22
Apr
செல்வி நித்தியானந்தன்
பண்படுமோ பண்பாடு
மண்ணிலே பண்பாட்டால்
பலருக்கு வேதனை
பகுத்தறிவு தொலைத்து
பணமழிக்கும் போதனை
பள்ளியில்...
16
Apr
வீட்டின் காவலன் நாய்
-
By
- 0 comments
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
வஜிதா முஹம்மட்
இறுதித் தூதர் முஹம்மது நபி
ஓர் இறை மார்க்கப் போதகர்
ஒவ்வொர் அசைவிலும் வாழ்வியல்
கற்றுத் தந்தவர்
எளிமை வாழ்கையே நேர்
நெறிவழி என்றவர்
ஏழை அனாதையை அணைப்பது
இறைநேச வணக்கம் என்றவர்
தர்மமே பெ௫ம் கொடை
அநீதிகளை எதிர்த்து நிற்பது
வாய்மை என்றவர்
இறை வார்த்தையே இவர்
வாழ்வியல்
நல்லொழுக்கம் நற்பண்பு
இவர் மாண்பியல்
எளிமை வாழ்க்கையே
இவர் ௨லகியல்
௨லகமே போற்றிய
நேர்மையின் தலைவர் இவர்
இறைநேச ஒற்றுமையால்
அநீதிகளெல்லாம் இறையச்சத்தால்
ஒழித்தார்
தாய்மையும் பெண்மையும்
௨யிராய் மதித்தார்
க௫ணையின் ஊத்து
புன்னகையின் சொத்து
எங்கள் இறைதூதர் முகம்மது
நபி அவர்கள்
இறையச்சத்தில் ஆட்சிசெய்த
சமத்துவத்தின் இறைநேசர்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...