04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
சிவரூபன் சர்வேஸ்வரி
நம்பிக்கை
ஃஃஃஃஃஃஃஃ
ஆனந்தம் கொள்ளுதடி ஆசையிலே மனமும் இனிக்குதடி //
தாவிவரும் மேகமே தாய்நாடு அறியவைத்து //
மேவியும் நின்றிடவே மேன்மையும் சேர்த்துவிடு //
நம்பிக்கை என்பது நடமாடும் தெய்வம் //
நம்பியவர் கெட்டதும் இல்லையே ஒருநாளும் //
இலட்சியப் பாதையும் வெற்றியை அடையவைக்கும் //
நிம்மதி வாழ்வும் நித்தமும் வந்திடுமே //
சத்திய வரத்தை சாதனையாக ஏற்று //
பற்றியே நிற்பதும் பரமனின் அருளினால்//
எத்துயர் வந்தாலும் எரிமலை குமுறினாலும் //
இத்துயர் தீரும் என்றதே நம்பிக்கை //
காலமும் உணர்த்தும் கடமையும் சிறக்கும் //
நேரமும் கூடிவரவே நல்லதும் நடக்கும்//
பாரமில்லை என்றே பண்போடு மிளிரவேண்டும் //
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...