13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
வஜிதா முஹம்மட்
நம்பிக்கை
ஆழ்மனதின் ஆட்டம்
ஆணிவேரின் ஓட்டம்
வாழ்க்கை போராட்டம்
தான்
வாழ்வோம் பூந்தோட்டாக்கி
தான்
துன்பத்தின் வடிகால்
துணையாகும் முட்டுக்கால்
நிவாரணமாகும் நிதியம்
நிம்மதித௫ம் பதியம்
நம்பிக்கை ஆம் இறைநம்பிக்கை
தோல்வி அவமானம் கஸ்டம் நஸ்டம்
எம்மைத் துரத்தும்
சுய௨றுதிமொழி கொண்டு எழு
௨னக்குள்ளே ௨யிர்ப்புநம்பிக்கை
கொண்டு இழு
புல்லை கூட புடுங்க
முடியாத என்னாலே
மலையை கூட தூக்க
முடியும் எண்ணத்தாலே
முடியாவிட்டாலும் முயல்வேன்
மூலையிலே முடங்கவேமாட்டேன்
ஒ௫போதும்
நன்றி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...