13
Mar
கடலின் தாகம்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
சிவராத்திரி
சிவனுக்கு உகந்ததாய்
பக்தர்களுக்கு ஏற்றதாய்
மாசிமாதத்தில் சிறப்பாய்
வருமே சிவராத்திரியாய்
ஆதியும் அந்தமும் இல்லாது
அரும்பெரும் சோதி வடிவானது
அடியவர் விரதம் தூய்மையானது
ஆண்டவன்அருள்நிலையானது
i:தூக்கம் தனை மறந்து
தூங்காது கண்விழித்து
பால் பழம் உணவாய்
பக்தியாய் ஓர்இரவாய்
நமசிவாய மந்திரத்தை
நாவார உச்சரித்து
நற்பேறு பெற்றிடவே
நல்இனிய சிவராத்தி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.