13
Mar
கடலின் தாகம்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
ஜெயம் தங்கராஜா
ஆதவன் கதிர்கள் பூலோகத்தைத் தொட்டன
ஆதலால் வசந்தம் கோலங்கள் இட்டன
பச்சை ஆடை அணிந்தாள் பூமியன்னை
மிஞ்சும் அழகாய் மாற்றிக்கொண்டாள் தன்னை
பாடியே பறக்கும் பறவைகள் உயரத்தில்
வாடிய உயிர்களும் இனியில்லை துயரத்தில்
வந்ததால் வசந்தம் ஏற்பட்ட நிகழ்வு
சிந்திடும் மகிழ்ச்சிக்கு இல்லையே அளவு
இதுபோல் வசந்தம் வாழ்விலும் வருமே
புதிய அழகான காலத்தை தருமே
தொலையாது வசந்தமும் நுழைந்திடும் தன்னாலே
அழைக்குது அங்கேதான் திரும்பிப்பார் பின்னாலே
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.