ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வாழ்த்துகவி

அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
தருகிறது
எண்ணக் கனவை
வண்ண சிறகுகள்
விரித்து கவி வானில்
வார்த்தைகளின் ஞாலத்தில்
வரும் மொழியில்
தமிழ் பேசி
அடுக்கடுக்காய்
தொகுத்து
அதை பதிவில்
பதிந்து
ஏற்ற இறக்க
குரல் கொடுத்து
அதை பாராட்டும்
வார்த்தை கேட்டு
மகிழ்வை

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading