திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

வாழ்த்துகவி

அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
தருகிறது
எண்ணக் கனவை
வண்ண சிறகுகள்
விரித்து கவி வானில்
வார்த்தைகளின் ஞாலத்தில்
வரும் மொழியில்
தமிழ் பேசி
அடுக்கடுக்காய்
தொகுத்து
அதை பதிவில்
பதிந்து
ஏற்ற இறக்க
குரல் கொடுத்து
அதை பாராட்டும்
வார்த்தை கேட்டு
மகிழ்வை

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading