நாளை

[5:40 PM, 5/31/2025] Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்

நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ

நாளை என்பது
நம்பிக்கை
நன்றும் தீதும்
நனிசிறக்கை
நல்லுலம் கொண்டு
வாழ்க்கையிலே
நன்மை தீமை
சேர்க்கையிலே

: முடிவும் விடிவும்
சேர்ந்திடவே
முயன்று முழுதாய்
இன்றுடனே
முழுதாய் நாளை
என்றில்லா
முடிவு எம்மின்
கையில்இல்லையே

: செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading