ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

நாளை

[5:40 PM, 5/31/2025] Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்

நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ

நாளை என்பது
நம்பிக்கை
நன்றும் தீதும்
நனிசிறக்கை
நல்லுலம் கொண்டு
வாழ்க்கையிலே
நன்மை தீமை
சேர்க்கையிலே

: முடிவும் விடிவும்
சேர்ந்திடவே
முயன்று முழுதாய்
இன்றுடனே
முழுதாய் நாளை
என்றில்லா
முடிவு எம்மின்
கையில்இல்லையே

: செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading