தாயுமானவர்

செல்வி நித்தியானந்தன் (717)
தாயுமானவர்
தந்தை தாய் இருகண்களாவர்
தாய்க்கு நல் துணையாணர்
தாய்மை மதிக்கும் பேருமானார்
தரணியில் புகழுக்கு பெயரானார்

தந்தைக்கும் என்றும் நாளானார்
சிந்தையில் இன்றும் அவராவார்
விந்தையாய் பலருக்கு தாயுமானார்
நிந்தை பிரித்ததே தந்தை வினாவானார்

ஆயிரம் உறவுகள் தந்தை பாத்திரம்
அரையாண்டு பிரிந்த பிரித்த விசித்திரம்
அகமும் வலிக்க அணைத்த காத்திரம்
அன்னை தந்தை இல்லாத வெற்றுபாத்திரம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading