28
May
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
28
May
அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..
வசந்தா ஜெகதீசன்
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின் கணக்கிலே
தமிழரின்...
கணப்பொழுதில்…
வசந்தா ஜெகதீசன
நொடிக்குள் நொடியாய் நொடிந்ததே கனவு
நொடிப் பொழுதில் அகோர நினைவு
ஏக்கத்தில் இன்னமும் இருட்டு
எப்படி நிகழ்ந்தது விபத்து
பற்பல கனவுடன் பறந்திட்ட உறவுகள்
பாதியில் வீழ்ந்த இடியாய் தகர்ப்பு
சுற்றுச் சூழலே சுக்குநூறானதே
மருத்துவ மாணவர் மாண்டிட நேர்ந்தது
இறப்பின் துடிப்பே வதையின் ரணமாய்
இதுபோல் வேண்டாம் இன்னலின் துயர்கள்
கதறும் உறவுகள் கண்ணீர் அவலம்
பணியாளர் பணியும் பரிதாப இழப்பு
நினைக்க முடியாத நிமிடத்தின் தகர்ப்பு
உயிரின் வதையே உலகை உலுக்குது
உறவுகள் கதறல் உளத்தையே வாட்டுது
நிகழ்ந்த கணமே நிஜமா கனவா
கணப்பொழுதே காலக்கணக்கு!
நன்றி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...