28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
வர்ண வர்ணப் பூக்களே..
வசந்தா ஜெகதீசன்
வர்ண வர்ணப் பூக்களே..
அழகு நிறைந்த அவதாரம்
அவனிக்கு வர்ணம் ஆதாரம்
எழிலில் மனதைக் கவருமே
எங்கும் பூக்கள் மலருமே
ஒற்றை நாளில் உயிர்வாழும்
ஓவ்வொரு செயலிலும் இணைவாகும்
மணமும் நிறமும் உரித்தாகும்
மலர்ச்சியில் மகிழ்ச்சி நிறைவாகும்
பற்பல நிறத்தில் பூக்களே
பாரை நிறைக்கும் அழகில்
பார்ப்போர் மனதை திருடியே
பயணிக்கும் பூக்கள் பேரழகு
மருந்தாய், மலர்கொத்தாய் பூசை முதலாய் வாழ்வின் வரமாய்
என்றும் தனக்கெனத் தனித்துவமாய்
வர்ணஜாலம் தேவதையாய்
வாழ்வில் ஒன்றித்தே வாழ்வது
வர்ண வர்ணப் பூக்களாய்
காசினி எங்கும் எழிலோடு
மனதை மயக்கும் மலரினமே!
நன்றி

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...