” மறதி”

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 201

“மறதி”

மறதிக்கு மருந்து
நிண்ட கால நினைவை
மீட்டு நீந்து நித்தம்
நிச்சயம்
மாற்றம் வந்திடும்!

மறதியால்
நல்லதும் நடக்கும்
கெட்டதும் நடக்கும்
மறந்து மன்னித்திடு!

இளமையில்
மறதி
முதுமையில் மறதி
உண்டதை மறத்தல்
உறக்கத்தில் புலம்பல்!

நல்லதை வைத்திடு
தியதை மறந்திடு
செய்நன்றிதனை சேதாரம் இல்லாது பாத்திடு பாரில் !

நன்றி
வணக்கம் 🙏
08.09.25

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading