” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

மூப்பு வந்தாலே -02.10.2025 ஜெயா.நடேசன்

அகிலமதில் அறிவுச் சிகரங்களாக
வாழ வைத்த எமது தெய்வங்கள்
அன்புக்காக ஏங்கி அரவணைத்தவர்கள்
நிகரில்லாத அன்பை தருபவர்கள்
வயதிலும் அறிவிலும் அனுபமானவர்கள்
முதிர்ச்சி பெற்ற ஆலோசகர்கள்
மூப்பு வந்தவுடன் முடங்கியவர்கள்
கால் தடுமாற கூனிக் குறுகியதில்
கைத் தடியுடன் தட்டுத் தடுமாறியதில்
பல்லுப் போக சொல்லுப் போகும் நிலையில்
நரை முடி பொன் முடியான கோலமதில்
என்றும் தெய்வத்தின் பாதச் சுவடுகளாக
உடல் முதுமையானாலும் உள்ளம் இளமையே

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading