” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

மூப்பு வந்தாலே………..

இரா.விஜயகௌரி
யாப்பில் எழுதும் விதி -இது
மூப்பின் முனகல் ஒலி
முதுகை வளைத்தெழுந்து
மூலையில் ஒதுங்குதலோ

நாளும் உழைத்தவர்கள்்-தேனீ
போன்றலைந்து களம் கண்டு
விளைநிலப்பயிர் வளர்த்து -பின்
வித்தாய் மடிவதுவோ மூப்பில்

உடைத்து விடை தொடுப்போம்-எம்
உயர்வை உணர வைப்போம்
நம்மை நாமுணர்ந்து -நாணி
கூனி குறுகல் தவிர்ப்போம்

உணவும் பயிற்சி தன்னை_எம்
தினத்தின் வனப்பு என உணர்வோம்
தேடல் வாழ்வின் வளமையாக்கி
வாழும் வழியை வெல்வோம்

அனுபவத்திரட்டின் செழுமை
அருமை பட நாம் தெளிந்து
வியப்பில் மிரள வைத்தே
மூப்பை ரசித்தே சொல்வோம்

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading