” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

மூப்பு வந்தாலே.

23/ மூப்பு வந்தாலே. விண்ணவன் – குமுழமுனை..
*~***~*
முந்திம் வாழ்ந்த
வாழ்க்கையோ
அது எங்கே?

அறியா வயதில்
ஒன்றாய் ஓடி,ஆடி
எவ்வித கவலையும்,
பொறுப்பும் இன்றியே

முகத்தினிலே புன்
சிரிப்புடனே வாழ்ந்தோமே

ஆனால் இன்றோ
எத்தனை யோசனைகள் மனதிலே

எத்தனை பொறுப்புக்கள் தலையிலே
தலை நிமிரவோ முடியாத அளவிற்கு!!
கண்முன் வந்து போகும் அவ்
கடந்த கால நினைவுகளோ
நெஞ்சில் மணம் வீசுகின்றனவே

மூப்பு வந்தாலே
முகத்தினிலே சிரிப்பு
மறந்து விடுகிறதே…
*~***~*
விண்ணவன் – குமுழமுனை

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading