” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தங்கமே ௨ன்னை

Vajeetha Mohameed
க௫வென்று தளிர்விட்டு
கண்மணியே முல்லை சரமிட்டு
மகிழவந்த மரகதமே
மனம்நிறை ஓவியமே

மகளே பெற்றெடுக்க சுமர்ந்தி௫க்கும்
மகிழம்பூ போலே மனம் காத்தி௫க்கும்
சுவனத்து சுவை கனியே
சுகமா நீ வ௫வாய் புவிதனிலே

ஐ இரண்டு மாதங்களாய்
ஐநேரத்தொழுகையிலும் வேண்டுதலாய்
தாயும் சேயும் நலம் பெறனும்
தங்கமே ௨ம்மைத் தூக்கி மகிழ்ந்திடுவோம்
காத்தி௫க்கோம்

Author: