12
Nov
கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –
தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன்
புலம்பெயர் வாழ்விலே
தமிழர் வாழும் நகரத்திலே
சரித்திரம் படைத்த...
திசை மாறும்பறவைகள்
சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நல்லிசை கண்டே நலமுடன் வாழ்வும்
துள்ளிசை ஆகவே துயரின்றி நின்றே
கள்ளமின்றியே வாழ்ந்தவர் கோடியே கேளாய்
பணத்தைக் கண்டதும் பண்பை இழந்தே
திசைமாறும் கூட்டம் திருந்தவே வாய்ப்பின்றி
அலைமோதும் நிலையில் ஆடும்
ஆட்டங்கள்
வலை போட்டு பிடிக்கவும் முடியாமல்
காலத்தின் கோலமோ கனியாத மனங்களும்
நிலையான எண்ணங்கள் நிலைகுலைந்து போகையிலே
மாயைகளுக்குள் நுளைந்தே மயங்கும் மனிதர்கள்
காயங்கள் கொண்டவர் கலங்கியே நின்றிடவே
சர்வேஸ்வரி சிவரூபன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.