12
Nov
முதல் ஒலி செல்வி நித்தியானந்தன்
ஆண்டுகள் பலவாய்
ஆனதும் முதலாய்
அவனியில் பெயராய்
அணிவகுத்த ஒன்றாய்
சன்ரையிஸ்...
12
Nov
பெரியாரை துணைக்கொள்
-
By
- 0 comments
பெரியாரை துணைக்கொள்
பெருமை சேர்ப்பது அருமையானது கேளாய்
பெரியாரை துணையாகக் கொண்டு ஏற்ப்பாய்
அணையாக...
06
Nov
திசை மாறும்பறவைகள்
-
By
- 0 comments
திசை மாறும்பறவைகள்
நல்லிசை கண்டே நலமுடன் வாழ்வும்
துள்ளிசை ஆகவே துயரின்றி நின்றே
கள்ளமின்றியே வாழ்ந்தவர் கோடியே...
இனிவரும் காலம்..
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்—
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய் ஆகிடும்
வன்மம் பெருகிடும் வாஞ்சை மறைந்திடும்
அன்பும் பாசமும் அடியோடு அகன்றிடும்
இன்பம் இருண்டிடும் துன்பம் துலங்கிடும்
தொடர்பாடல் குன்றிடும் உறவு மறைந்திடும்
உலகம் சுருங்கிடும் இனிவரும் காலம்
இனிக்குமா? இருளுமா?
காலத்தின் தோழனாய் கைத்தொலைபேசி
நேரத்தைப் போக்கிடும் நியாயத்தின் வாதி
தூரமே நேசமாய் பாசங்கள் வேசமாய்
துலங்கிடும் காட்சியில் மனிதங்கள் தொலையுது
நாட்களை புதைக்குது நட்பினைச் சிதைக்குது
தேடலை தேக்கியே தேவையைப் பெருக்குது
நன்றும் தீதும் உள்ளதை உராய்ந்து நம்மை நாமே புடமிடல் நன்றே!
நன்றி 10.11.25
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...