” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

புதிர் 98

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-01-2026

அறிவின் கூர்மையைச் சோதித்து
அறியாமை இருளைப் போக்கி
குழப்பம் செய்வது எனது பணி
கூர்மை அறிவு கொண்டு கவனி

புரியாத புதிராய் எனக்குள்ளே
பல அத்தியாயம் என்னுள்ளே
விடை தெரிவது போலிருக்கும்
வினாவிற்குள்ளே மறைந்திருக்கும்

சிந்தனை எனும் உளியால்
சிறுகச் சிறுக செதுக்கிப் பார்
கல்லாய் இருந்த என்னுள்ளும்
கற்பனை அறிவு பெற்றிடுவாய்.

வினவியவரை புதிராய்
விடை தெரியாதவரை மர்மமாய்
தண்ணீரில் பிறப்பும் இறப்பும்
தரமானவன் சமையலுக்கு யாரிவன்?

Jeba Sri
Author: Jeba Sri