28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
முதுமையுள் மூ்ழ்கிடவா……..
இரா.விஜயகௌரி
முதுமை என்றோர் பருவ நிலை
மூப்பை நிறைத்திடும் உருவ நிலை
காலம் விதைத்தெழும் கால நிலை
கண்களுள் திரை விழும் வாழ்வு நிலை
ஓடி ஓடி உழைத்தவர் நாம் -ஓய்வே
அறியா எம் உடல்கள் – நாளும்
நாளும் தேடலில் தொலைந்து நின்று
நலிந்து நின்றிடும் தேகநிலை
இன்னமும் ஓட்டம் வேண்டாமே-சற்றே
நின்று நிமிர்ந்து நிதானித்து -தினம்
நினைப்பவை நினைத்தவை எமக்காக
ரசித்து மகிழ்ந்து செய்திடலாம்
முதுமையுள் பூச்சுள் கரையாது-நிஜ
வாழ்வினுள் நரை திரை தனை ஏற்று
திடமாய் பலமாய் நம் கால்கள் தம்மை
ஊன்றியே வாழ்ந்திட வழி சமைப்போம்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...