26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
முற்றத்து நிலவு
ராணி சம்பந்தர்
முற்றத்து நிலவில் நம் மூதாதையர்
கற்றுத் தந்த அறிவுரைக் கதைகள்
இற்றைவரையும் காதில் கேட்குதே
சுற்றும் விண்வானத்து வளவுக்குள்
பற்றிவரும் வான்மதிக்குள் பாட்டி
ஒருத்தி குந்தி இருந்து பாக்குரலில்
இடிப்பதாகச் சொல்லி கண்ணாடியில்
வாளித் தண்ணீருக்குள் பிடித்த நிலா
பற்றாத உயரத்தில் நின்றது காட்டிய
வெளிச்சத்தில் இடியப்பம் ,சொதியும்
குழைத்து ஊட்டி வளர்த்த மழலையும்
பொக்கை வாய் திறந்து சிரித்து மகிழ
வெற்றுச் சோற்றுப் பானை சுரண்டிய
அடிச்சோற்றில் மிஞ்சிய சட்டிக்கறியும்,
மரவெள்ளிக்கிழங்கும் பிசைந்து பிடி,
பிடி என முற்றத்து நிலவில் அமர்ந்து
தந்ததும் இறுதி உருண்டை கடைக்
குட்டிக்கு என எனக்கே தந்ததுமே
அரை வயிறு நிறைந்திருந்தும்
முழுதாய் நிறைந்ததே
அம்மாவின் அன்போடும் கூட்டாக
இருந்துண்டதும் முற்றத்து நிலவில்.
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...