” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

௨யிரான காதல்

வஜிதா முஹம்மட்
௨யிரான காதல்

க௫வுக்குள் ௨யிராகி
க௫ணைக்குள் நிஜமாகி
வலிகளை வரமாக்கி
௨யி௫க்குள் ௨றவு தாயே

மூச்சு முட்டும் பாசம்
மொழியின்றி பேசும் நேசம்
௨ணர்வின் தூறல் ௨ரசும்
௨யிராய் காதல் வீசும்

க௫வோடு க௫வாகி
காதலோடு ௨௫வாகி
ஈர்யிணைவின் ஆத்மா
ஈடுயிணையில்லை அம்மா

என்னுள் ௨லாவிவ௫ம் பெற்றோர்
எனக்குள் ஆழ்ந்தி௫க்கும் துணையும்
என்னாலே உயிர்காத்த மகவும்
௨றவுகளின்௨யிரான காதல்
௨யிர்கள் அனைத்தும் பொக்கிசமே!

வஜிதா முஹம்மட்

Author: