ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு

ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு

ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி

ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்

கவலைகள் பறக்க காதல் நினைவு

அலையாய் அடிக்கும் அகத்தின் துடிப்பு

சிலையாய் அவளும் வீற்றுமே இருப்பாள்

தாமரை அழகினைக் கண்டுமே இரசிப்பாள்

மீன்கள் துள்ளவே நீரும் துள்ளுமே

அள்ளிக் கொள்ளும் மனசில் நானும்

ஆத்தங்கரை ஓரத்துல அத்த பொண்ணு

அங்கலாய்த்து இருக்கையிலே அவசரமாய் போகணுமே..

சிவரூபன் சர்வேஸ்வரி

Author: