05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
பேரிடரின் மறுபெயர் டித்வா
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின் கோரம்
கொத்தாய் மாந்தர் மடிந்த அவலக் கோலம்
குளங்கள் உடைந்தன, குன்றுகள் சரிந்தன, வீதிகள் சிதைந்தன…
வீடுகள் மூழ்கின
உயிர்கள் உதிர்ந்தன.
உறவுகள் தொலைந்தன..
நதிகள் பாய்ந்தன…
கரைகள் கரைந்தன….
ஊழித் தாண்டவம் ஆடிய புயலால் உயிர்கள் மடிந்தன
ஆழிகள் கூட கரைகள் கடந்து ஊருள் புகுந்தன
வாழிடம் தன்னை வெள்ளம் மூடி அள்ளிச் சென்றது
அழிவுகள் தந்த அவலம் எங்கள் ஊரைத் தின்றது.
ஆனாலும்….
நாங்கள் மீண்டும் எழுவோம்
ஒன்றாய் மீண்டு எழுவோம்
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...