30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
பேரிடரின் மறுபெயர் டித்வா
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின் கோரம்
கொத்தாய் மாந்தர் மடிந்த அவலக் கோலம்
குளங்கள் உடைந்தன, குன்றுகள் சரிந்தன, வீதிகள் சிதைந்தன…
வீடுகள் மூழ்கின
உயிர்கள் உதிர்ந்தன.
உறவுகள் தொலைந்தன..
நதிகள் பாய்ந்தன…
கரைகள் கரைந்தன….
ஊழித் தாண்டவம் ஆடிய புயலால் உயிர்கள் மடிந்தன
ஆழிகள் கூட கரைகள் கடந்து ஊருள் புகுந்தன
வாழிடம் தன்னை வெள்ளம் மூடி அள்ளிச் சென்றது
அழிவுகள் தந்த அவலம் எங்கள் ஊரைத் தின்றது.
ஆனாலும்….
நாங்கள் மீண்டும் எழுவோம்
ஒன்றாய் மீண்டு எழுவோம்
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...